|
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
|
|
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
|
|
குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே தாவுமாம்.
|
|
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
|
|
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
|
|
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
|
|
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
|
|
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
|
|
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
|
|
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |