|
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
|
|
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
|
|
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
|
|
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
|
|
தனிமரம் தோப்பாகாது.
|
|
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
|
|
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
|
|
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
|
|
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
|
|
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |