|
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
|
|
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
|
|
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
|
|
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
|
|
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
|
|
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
|
|
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
|
|
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
|
|
அகத்தினழகு முகத்தில் தெரியும்
|
|
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |